/* */

காரியாபட்டி குண்டாற்றில் மணல் கொள்ளை, கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிய அருகே சொக்கம்பட்டி குண்டாறு பகுதியில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காரியாபட்டி குண்டாற்றில் மணல் கொள்ளை, கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

காரியாபட்டிய அருகே சொக்கம்பட்டி குண்டாறு பகுதியில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது

குண்டாற்றில் மணல் அள்ளப்பட்டு முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் குண்டாறு ஆறு போல் தெரியவில்லை. ஆறுக்குரிய அடையாளம் இல்லாமல் காணப்படுகிறது.

ஆறுகள் ஓரங்களில் உள்ள மணல் திட்டுக்கள் மழை பெய்வதால் மழை நீரை உள் வாங்கி மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்து இருந்தது. தற்போது அதையும் அள்ளிவிடுவதால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது.

காரியாபட்டி, திருச்சுழி எல்லையில் சொக்கம்பட்டி உள்ளதால் இப்பகுதி எந்த எல்லைக்குட்பட்டது என்ற குழப்பம் காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை, அதனால் மணல் திருட்டு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 2 July 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?