/* */

அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கி தந்தை, மகன் பலி
X

அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் அருணாச்சலபுரத்தில் ஆடு மேய்க்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை செந்தூர்பாண்டி மற்றும் மகன் ராஜேஸ் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது இந்த வீபரீதம் நடந்துள்ளது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

Updated On: 14 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!