/* */

அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி
X

அருப்புக்கோட்டையில் பெய்த பலத்த மழை.

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, ராமசாமிபுரம், ஆத்திபட்டி, காந்திநகர், ராமானுஜபுரம், கோபாலபுரம், கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுட்டார பகுதிகளில் காற்றுடன், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் திடீர் மின் தடையால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Updated On: 6 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...