/* */

முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார்

முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார்
X

விருதுநகர் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனது சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கபட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Updated On: 6 April 2021 3:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்