/* */

அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்

அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை    தீயணைப்புத்துறையினர்  பிடித்தனர்
X

அருப்புக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்

அருப்புக்கோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்பு பிடிபட்டது

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி 30 அடி வீதியில், மாரி என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளதாக அருப்புக் கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற நிலைய அலுவலர் ஜெயபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், மாரியின் வீட்டிற்குள் பதுங்கி இருந்த, கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Updated On: 18 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...