/* */

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு:  அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்
X

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது. அப்போது எமன் வேடன் அணிந்த ஒருவர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

அப்போது டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முக கவசம் அணியாமல் சென்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு முக கவசம் அணிவித்ததுடன், தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினார். நூதன முறையில் நடைபெற்ற இந்த பிரசாரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Updated On: 6 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு