/* */

அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிப்பு

அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிப்பு
X

அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் ரோடு நாகலிங்காநகரை சேர்ந்தவர் அய்யனார் மனைவி லதா, இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார்பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர், லதா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதேபோல் அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு ஜோதிடர் சண்முகம் செட்டியார் தெருவை சேர்ந்த ரத்தினமணி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார்பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த சுமார் 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அருப்புக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...