/* */

பூக்கடையில் பூக்கள் பறிமுதல்.

பூக்கடையில் பூக்கள் பறிமுதல்.
X

முழு ஊரடங்கு உத்தரவை மீறி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பணை செய்த பூக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு அவர்களிடமிருந்து 50 கிலோ பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகம், பால் விநியோகத்தை தவிர அனைத்து கடைகளும் இன்று இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பணை செய்த கடைகளில் நகராட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 50 கிலோவிற்கும் அதிகமான ரோஜா மல்லிகை மற்றும் பன்னீர் உள்ளிட்ட பூக்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கட்டுப்பாடுகளை மீறிய 3 பூக்கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது

Updated On: 16 May 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!