/* */

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்பு
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாக பெருந்திட்ட வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இயங்கிவரும் யோகா பயிற்சி மையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பயிற்சி மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஸ்ரீநாதா,நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் இராம்சந்திரன்.விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடந்த பயிற்சியில் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என சுமார்150 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Updated On: 22 Jun 2022 9:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...