/* */

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம்

விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம்
X

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா 

விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம் சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு தாய்மொழியை வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி ஊழியர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  3. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  4. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  5. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  6. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  7. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  10. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..