/* */

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்

கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கோலியனூர் ஒன்றியத்தில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்
X

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம்

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகியோருக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் அரிசி,காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது ஒன்றிய தலைவர் பாலச்சந்தர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 24 Nov 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?