/* */

விழுப்புரத்தில் முடி திருத்துவோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள்

ஊரடங்கில் வேலை இழந்து உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு விழுப்புரம் ரோட்டரி சங்கம் உதவி கரம் நீட்டியுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் முடி திருத்துவோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள்
X

விழுப்புரத்தில் முடி திருத்துவோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தின் சார்பில் ஊரடங்கில் வேலையின்றி வறுமையில் உள்ள முடி திருத்தும் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 25 பேருக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை ரோட்டரி தலைவர் செல்வகுமார் தலைமையில் வழங்கினர்.

Updated On: 3 Jun 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!