விநாயகர் சதுர்த்தி: விழுப்புரத்தில் மாவட்ட காவல்துறை ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி: விழுப்புரத்தில்  மாவட்ட காவல்துறை ஆலோசனை
X

மாவட்ட கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா தலைமை வகித்தார்,இக்கூட்டத்தில் காவல் துறை தலைவர் தேன்மொழி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி தேன்மொழி கலந்து கொண்டு பேசினார்.

விழுப்புரத்தில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலக கூட்டரங்கில் காவல் துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா தலைமை வகித்தார்,இக்கூட்டத்தில் காவல் துறை தலைவர் தேன்மொழி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகள் குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
application of ai in agriculture