/* */

விழுப்புரம் வட்டாட்சியர் அதிரடி

விழுப்புரம் வட்டாட்சியர் நகரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்

HIGHLIGHTS

விழுப்புரம் வட்டாட்சியர் அதிரடி
X

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, மேலும் விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது, இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்போது கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் பேருந்து நிலையத்தில் கடைகளை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பேக்கரி உட்பட 3 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து எச்சரித்தார்.


Updated On: 7 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...