/* */

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் காவல் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
X

வளவனூர் காவல் நிலையம்

தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டு அவ்வப்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவையே முன் மாதிரி காவல் நிலையங்களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.இந்தக் காவல் நிலையத்துக்கு வழக்குகளை கையாளும் விதம், விசாரணை, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து ஐ.எஸ்.ஓ. தரச்சான்றும், சுகாதாரம், பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகள், மேலாண்மை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து டபுல்யூ.ஏ.எஸ்.எச். (வாஷ்) தரச்சான்றும் அளிக்கப்பட்டது.

இதனிடையே, ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று மற்ற காவல் நிலையங்களுக்கு முன் மாதிரியாக மாறியுள்ள வளவனூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏ.எஸ்.பி (பயிற்சி) கரன் கரட் தலைமையிலான போலீசாரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோா் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 29 Jun 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்