Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேர் கொரோனாவால் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 45,474 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் இறக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 24 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 235 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.