/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேர் கொரோனாவால் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 45,474 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் யாரும் இறக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 24 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 235 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 1 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்