/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் ஆட்சியர் அண்ணாதுரை நேரடி ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியான அயனாம்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், கோலியனுர் ஊராட்சி ஒன்றியம், திருவாமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அயனாம்பாளையம் பகுதியில் தொற்று அதிகரித்ததால் அந்தப்பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பால் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 26 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...