/* */

விழுப்புரம் டிஐஜிக்கு கொரோனா

விழுப்புரம் டிஐஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் டிஐஜிக்கு கொரோனா
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விழுப்புரம் சரக டி‌ஐஜிக்கு கொரோனாபரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டது.

இதில் டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரானா இருப்பது உறுதியானது. டிஐஜி-க்கு கொரோனாஅறிகுறிகள் உள்ளதால் தன்னை வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Updated On: 13 May 2021 6:30 AM GMT

Related News