/* */

விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியர் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் திடீர் மழை மற்றும் இரவு நேரங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் போதிய இட வசதி உள்ளதா என மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அங்கேயே தேங்காமல் உடனுக்குடன் அரசு சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து வந்து பாதுகாப்பாக வைக்க மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 11 July 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்