/* */

வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினார் விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தனது வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

HIGHLIGHTS

வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினார் விழுப்புரம் கலெக்டர் மோகன்
X

வீட்டின் முன் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தை முதல் நாளனற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழை முதல் வசதி படைத்தவர்கள் வரை அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் மக்கள் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தனது குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் பொங்கல் வதை்து கொண்டாடினார்.

Updated On: 16 Jan 2022 2:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்