/* */

ஏரிக்கரைகளில் காடுகள் வளர்க்க விழுப்புரம் கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் அடர்காடு வளர்க்க வேண்டுமென்று, கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

ஏரிக்கரைகளில் காடுகள் வளர்க்க விழுப்புரம் கலெக்டர் அறிவுரை
X

தும்பூர் ஏரிக்கரை பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மோகன் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, தும்பூர் ஏரிக்கரை பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று, திடீரென ஆய்வு செய்தார். ஏரிகரை மற்றும் ஏரி அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாக்கி முறையில் அடர் காடுகள் வளர்க்கும் பணியை மேற்கொள்ள வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறையினர் ஈடுபட வேண்டும் என்று அப்போது கலெக்டர் அறிவுறுத்தினார். இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான காலியான பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என கலெக்டர் மோகன் கூறினார்.

Updated On: 5 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. போளூர்
    தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
  2. நாமக்கல்
    சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க அரசு போக்குவரத்துக் கழக...
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  4. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
  6. குமாரபாளையம்
    தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
  7. சிங்காநல்லூர்
    சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவில்தான் மோடி பிரதமராக இருக்கிறார்...
  8. குமாரபாளையம்
    உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதி மொழி
  9. போளூர்
    போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு
  10. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்