/* */

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கட்டாய தடுப்பூசி!

விழுப்புரத்தில் ஊரடங்கை மதிக்காமல் வாகனத்தில் சுற்றியவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து தடுப்பூசி போட வைத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கட்டாய தடுப்பூசி!
X

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களை பிடித்து தடுப்பூசி போடப்பட்ட காட்சி.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை மதிக்காமல் விழுப்புரம் நகரத்தில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை விழுப்புரம் போக்குவரத்து போலீசார் சுற்றி வளைத்து நான்கு முனை சந்திப்பு அருகே காத்திருந்த மருத்துவ குழுவினரிடம் அழைத்து சென்று கொரானா தடுப்பூசி போட வைத்தனர்.

போக்குவரத்து போலீசாரின் இந்த தடுப்பூசி தண்டனை விழுப்புரம் நகரத்தில் காட்டு தீ போல் பரவியதால் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து நகரில் வாகன ஓட்டிகள் பின்வாங்கி ஓட்டம் பிடித்து வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...