/* */

வளவனூர்: 1500 பேருக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் 1500 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி நிகழ்ச்சியை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

வளவனூர்: 1500 பேருக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ
X

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேரூர் கழக சார்பில் 1 மற்றும் 2 வது வார்டு அம்பேத்கர் காலனி பகுதியில் ஜி.சிசுபாலன் ஏற்பாட்டில், ஒன்றினைவோம் வா என்ற நிகழ்ச்சியின் மூலம் சுமார் 1500 நபர்களுக்கு மதிய உணவை மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.இலட்சுமணன் பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Updated On: 12 Jun 2021 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  5. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  6. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  7. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  8. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  9. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  10. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...