Begin typing your search above and press return to search.
விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தீண்டாமை உறுதி மொழி ஏற்றனர்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் இன்று (29.01.2022) தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்,
மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் ஆகியோர் பலர் உடனிருந்தனா்.