/* */

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வில் 2966 மாணவர்கள் தேர்வு எழுதினர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக  திறனாய்வு தேர்வு
X

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு (TRUST) நடைபெற்றது.

அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 11, திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 03, செஞ்சி கல்வி மாவட்டத்தில் 04 என 18 தேர்வு மையங்களில் 2966 மாணவ,மாணவிகள் இன்று திறனாய்வு தேர்வு எழுதினர், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



Updated On: 27 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...