/* */

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நிழல் தரும் மரம் திடீரென முறிந்து விழுந்தது பரபரப்பு

HIGHLIGHTS

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது
X

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு புங்கமரம் நீண்ட காலமாக அவ்வழியே வருவோர் போவோருக்கு நிழல் தந்து கொண்டு இருந்தது. குறிப்பாக அங்கு போக்குவரத்து சரிசெய்யும் காவல்துறையினருக்கு இயற்கை நிழல் தரும் வரப்பிரசாதமாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிய எஸ்பி அந்த இடத்து அருகே காவல்துறையினருக்கு நிழற்பந்தல்அமைத்து கொடுத்தார். அந்த கோபத்தில் மரம் தானே முறிந்து விட்டதோ என அவ்வழியே சென்றவர்கள் வேடிக்கையாக பேசி சென்றனர்.

Updated On: 10 Jun 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...