/* */

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்

விழுப்புரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து போலீசார் புது திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்
X

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பள்ளி செல்லும் சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது

விழுப்புரத்தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிகப்பட்டு வருகின்றனர்,

இதனை சரிசெய்ய முடியாமல் போக்குவரத்து போலீசாரும் திணறி வரும் நிலை தான் தொடர்ந்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் நகரத்தில் நெரிசலை குறைக்க பள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அதன்படி, பள்ளிகளுக்கு செல்லும் சாலைகள் காலை 8.30 முதல் 10.00 மணி வரையும், மாலை 3.30 முதல் 5. 30 மணி வரையும் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, இந்த மாற்றத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Updated On: 28 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...