/* */

முன் அறிவிப்பின்றி ரயில் பாதை சீரமைப்பு: மக்கள் அவதி

விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் முன் அறிவிப்பின்றி பணி நடப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

HIGHLIGHTS

முன் அறிவிப்பின்றி ரயில் பாதை சீரமைப்பு:  மக்கள் அவதி
X

முன் அறிவிப்பின்றி பணிகள் நடைபெறும் ரயில்வே கேட் பகுதி 

விழுப்புரம், திருக்கோவிலூர்,வழி -மாம்பழபட்டு சாலையில் இந்திரா நகர் அருகே மாம்பழபட்டு ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பகுதியில் தற்போது தண்டவாளம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தண்டவாளம் மாற்றுப்பணி இரவு நேரத்தில்தான் இதற்கு முன் நடைபெறும். தற்போது பகலில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இந்த பணி முன்னறிவிப்பின்றி திடீரென பகல் நேரத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்கு பணி நடக்கும் இடத்தில் மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!