/* */

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 45,251 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இன்று மட்டும் 21 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 228 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 3:00 PM GMT

Related News