விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
X
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் நகராட்சி பகுதியை சேர்ந்த வழுதரெட்டி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( 60 ). இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை பத்தாயிரம் பணம் திருடி சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி