/* */

விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

விழுப்புரம் நகராட்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
X

விழுப்புரம் நகராட்சி பகுதியை சேர்ந்த வழுதரெட்டி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( 60 ). இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை பத்தாயிரம் பணம் திருடி சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்