/* */

விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் ஆட்சியர் சாட்சியம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று முன்னாள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சாட்சியம் அளித்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் ஆட்சியர் சாட்சியம்
X

விழுப்புரம் நீதிமன்றம் (பைல் படம்)

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு வடிவேல் என்ற விவசாயி ஏரியில் வண்டல்மண் எடுக்க செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த, மனுவை பரிசீலனை செய்த வட்டாட்சியர் ஆதிபகவன், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீஸார் கையும், களவுமாக பிடித்து வட்டாட்சியர் ஆதிபகவனை கைது செய்தனர். இதையடுத்து அவரை பணியிடை செய்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு நீதிபதி(பொ) புஷ்பராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம் மாவட்டம் ஆட்சியராக அப்போது இருந்த, தற்போது தமிழக அரசு வேளாண் இயக்குநராக பணியாற்றி வரும் அண்ணாதுரை நேரில் ஆஜராகி 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Updated On: 9 Jun 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?