/* */

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்யக் கோரி தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

HIGHLIGHTS

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை
X

பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், தமிழக அரசால் சுகாதார ஆய்வாளா் (நிலை-2) பதவியில் 77 போ் பணியமா்த்தப்பட்டனர். நவம்பா் மாத இறுதியுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா்.

Updated On: 27 Nov 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...