/* */

தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போடாதவர்களை  கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி
X

கோலியனூர் பகுதியில் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்திய கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளவர்களை வீடு,வீடாக சென்று கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

கோலியனுர் பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும பணியை தொடங்கி வைத்தார்.

Updated On: 8 Oct 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க