/* */

ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ஏரி மீட்பு குழுவினர் கோரிக்கை

HIGHLIGHTS

ஏரியில் கழிவுநீர் சேகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த கோரிக்கை
X

மருதூர் ஏரி மீட்பு குழுவினர் 

மருதூர் ஏரியில் கட்டப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டுமான பணிகளை விழுப்புரம் மருதூர் ஏரி மீட்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இது குறித்து பேசுவதற்காக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அன்பழகன் அழைப்பின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

ஆனால், பலமணி நேரம் காத்திருந்தும் மாவட்ட கலெக்டர் வருவதாக தெரியாத காரணத்தால், அதன் பிறகு நடந்த கூட்டத்தில் குடிநீர் வடிகால் அலுவலர் அன்பழகனிடம் சட்டத்திற்கு புறம்பாக மருதூர் ஏரியில் கட்டப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் கட்டுமான பணிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இது தான் எங்கள் இறுதியான முடிவு என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு ஏரி மீட்பு குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

Updated On: 25 Sep 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?