/* */

விழுப்புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இயந்திரம் தொடங்கி வைப்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் கலர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இயந்திரம் தொடங்கி வைப்பு
X

வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார் விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கணினி நிரலாளர் அறையில் Kiosks இயந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. வாக்காளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (02.03.2022) அட்டைகளைை வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், வட்டாட்சியர் (தேர்தல்) சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.

Updated On: 2 March 2022 10:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்