/* */

தீபாவளி குற்றங்களை தடுக்க விழுப்புரத்தில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட தற்காலிக கண்காணிப்பு கோபுரத்தில் எஸ்பி ஸ்ரீ நாதா ஆய்வு

HIGHLIGHTS

தீபாவளி குற்றங்களை தடுக்க விழுப்புரத்தில் கண்காணிப்பு கோபுரம்
X

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி ஆய்வு மேற்கொண்ட எஸ்பி ஸ்ரீநாதா

தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் நகரத்தில் மக்கள் நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்தை சரி செய்யவும், மாவட்ட காவல் துறையினர், மக்கள் அதிகமாக கூடும் நேருஜி, எம்.ஜி.ரோடு, கே.கே.ரோடு ஆகியன சந்திக்கும் இடத்தில் தற்காலிகமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்,

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இரவு நேரில் சென்று, கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்பு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 31 Oct 2021 1:38 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?