விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக உயரும் கொரோனா: அச்சத்தில் மக்கள்

X
By - P.Ponnusamy, Reporter |3 Aug 2021 8:37 PM IST
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மெதுவாக கொரோனா உயர்ந்து வருகிறது. கவலையில் பொது மக்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 43,933 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை,இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், செவ்வாய்க்கிழமை மட்டும் 39 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 370 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 26
Today Discharge : 39
Total Positive : 43,933
Total discharge: 43,222
Active Case. : 370
Today Death : 0
Total Death : 341
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu