/* */

இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யும் பணி

விழுப்புரத்தில் வாக்கு சாவடிகளுக்கு அனுப்ப வாக்கு பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்ட பணி நடைபெற்றது

HIGHLIGHTS

இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யும் பணி
X

விழுப்புரத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்கான இயந்திரங்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இரண்டாம் கட்ட (randomization ) தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடும் பணி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

Updated On: 8 Feb 2022 4:14 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  2. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  4. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  5. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  7. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  8. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  9. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  10. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்