விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு ரத்து
X

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கபடவிருந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக தற்போது மாவட்டத்தில் பள்ளி திறப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார், பள்ளி திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture