/* */

விழுப்புரம் நகரத்தில் கொரானா பயமறியா கூட்டம்

விழுப்புரம் நகரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொரானா தொற்று பயமில்லாமல் குவிந்த மக்களால் கொரானா பரவல் அதிகரிக்கும் அபாயம்

HIGHLIGHTS

விழுப்புரம் நகரத்தில் கொரானா பயமறியா கூட்டம்
X

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளற்ற ஊரடங்கை ஒட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இன்று அனைத்து கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன் காரணமாக விழுப்புரம் நகரத்தில் இன்று காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவானது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்

Updated On: 23 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...