/* */

விழுப்புரத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்து காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆலோசனை நடத்தினார்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்
X

தேர்தல் பாதுகாப்பு குறித்த காவல்துறை ஆலோசனைக்கூட்டம்

இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குனர் தாமரைக்கண்ணன், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்கணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார்,விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

Updated On: 29 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  9. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!