/* */

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட மக்களின் நிறை, குறைகள் குறித்த மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்தது, இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மாவட்ட மக்கள் நேரடியாக தங்கள் குறைசார்ந்த கோரிக்கை மனுக்களை கொடுத்து, பயன்பெற்று வந்தனர்,

இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, அதனால் இன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள்,ஆறு,ஓடை ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பி உள்ளது, அதனால் துணிதுவைக்க, குளிக்க என இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட மாவட்ட மக்கள் நீர்நிலைகள் அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 29 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்