/* */

விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 45 நிறுவனங்கள் பங்கேற்பு

விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 45 நிறுவனங்கள் பங்கேற்பு
X

விழுப்புரத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் இ.எஸ். கலை கல்லூரியில் இன்று சனிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது,

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமிற்கு எக்ஸ்னோரா தலைவர் ஆ‌கனகராஜ் தலைமை தாங்கினார்,முகாமை விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் எஸ்.செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் பி.தமிழ்ச்செல்வி, ஆணையர் போ.சரேந்திரஷா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர், முகாமில் சுமார் 45 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர், முகாமில் எக்குடாஸ் அறக்கட்டளை, ராஜ் அறக்கட்டளை, எக்சனோரா உள்ளிட்ட அமைப்புக்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Updated On: 2 July 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்