/* */

விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி

விழுப்புரத்தில் கலெக்டர் மோகன் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது

HIGHLIGHTS

விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி
X

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி ஏற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கலையரங்கத்தில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் அரசு சட்டக்கல்லூரி இணைந்து பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 9 Dec 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்