/* */

விழுப்புரத்தில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு

விழுப்புரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் அலுவலர் 3ம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு
X

விழுப்புரத்தில் தேர்தல் அலுவலர் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது, அதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 18 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்