/* */

விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாசுக்கு சிலை அமைக்க கோரி மனு

விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாஸுக்கு சிலை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாசுக்கு சிலை அமைக்க கோரி மனு
X

தியாகி விஸ்வநாத தாசுக்கு சிலை அமைக்க கோரி மனு கொடுக்க வந்தனர்.

மருத்துவர் சமுதாயத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் சுதந்திர போராட்டதிற்காக 22 முறை சிறை சென்றுள்ளார். நமது நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல தியாகிளுக்கு உருவ சிலைகள் தமிழ்நாட்டில் எல்லா நகரங்களிலும் அமைத்துள்ளனர். ஆனால் தியாகி விஸ்வநாதாஸ் சிலை எங்கும் இல்லை. அதனால் விழுப்புரம் நகரத்தில் ஒரு அமைப்பான பகுதியில் அவருடைய சிலை அமைக்க வேண்டும் என வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியினர் கோரிக்கை எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் மனு அளித்தனர்.

Updated On: 12 July 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!