/* */

மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவர் கைது

Today Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவர் கைது
X

காட்சி படம் 

Today Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,காணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பழப்பட்டு பள்ளிக்கூட தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் காணை காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 28) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணதாசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 32 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்