/* */

விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் மக்கள் அதுபற்றி கவலைப்படாமல் கூட்டம் கூடுகின்றனர்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம்
X

விழுப்புரம் மாவட்டத்தில். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் மக்கள் அதுபற்றி கவலைப்படாமல் கூட்டம் கூடுகின்றனர்

அரசு ஊரடங்கு தளர்வு அறிவிப்பையடுத்து விழுப்புரம் நகரத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் கொரோனா தொற்று பரவும் என்ற பயம் இல்லாமல் இன்று நேருஜி, எம்ஜி, பாகர்ஷா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

இவர்களை கட்டுப்படுத்துவதில் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். இதனை பார்க்கும்போது மக்களுக்கு கொரோனா பயம் என்பது சிறிதும் இல்லை என தோன்றுகிறது.

Updated On: 12 Jun 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...