/* */

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விழுப்புரம் அருகே பாதுகாப்பு பணி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

விழுப்புரத்தில் தீப்பிடித்து எரிந்து சேதமான போலீஸ் வாகனம்.

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான போலிஸ் வாகனம் பாதுகாப்பு பணி முடிந்து, இரவு அலுவலகம் திரும்பி கொண்டிருந்தது, அப்போது விழுப்புரம் அயினம்பாளையம்,செஞ்சி கூட்டு சாலையின் அருகே வந்த போது வாகனத்தின் முன்பு எஞ்சின் பக்கம் திடீரென புகை வருவதை வாகன ஓட்டி கண்டு திடுக்கிட்டு, அதனை அணைக்க முயன்றார்,

அதற்குள் தீ வேகமாக பரவி வாகனம் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இந்த வாகனம் தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது பயன்படுத்திய வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Nov 2021 1:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்