/* */

விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஒருவர் இறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்றுக்கு தினந்தோறும் ஒருவர் உயிரிழந்தபடி உள்ளனர், இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித பீதி உருவாகியுள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஒருவர் இறப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 359 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 18,551 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை122 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

வியாழக்கிழமை மட்டும் 132 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1711 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் இதுவரை 9 பேர் இறந்து உள்ளனர்,சில நாட்களாக இறப்பு தினந்தோறும் நடப்பதால் மக்களிடையே ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்